திங்கள், 8 ஏப்ரல், 2013

(உச்சரிப்புகள் + பாவனைகள் + புரிதல்கள்) = சிறார் முகங்கள்

குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் ஆண்டு விழா:  பொருள் புரிந்தால் தான் மொழியின் உச்சரிப்பு கை வரும். பொருளும், உச்சரிப்பும் இணைந்தால்தான் பாவனைகள் வரும்..இதற்கு தாய்மொழி அவசியம்... குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் ஆண்டு விழாவில்  சிறுவர் கலைநிகழ்ச்சி